நாடு முழுவதும் மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 17, 2020

Comments:0

நாடு முழுவதும் மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இரண்டு வாரம் (மே 31 வரை) நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்டிஎம்ஏ) பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல், ஏப்ரல், 14 வரை, நாடு முழுதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின், கடந்த 3 வரை, இரண்டாவது முறையாகவும், கடந்த 17 வரை, மூன்றாவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், 17க்கு பிறகு சில தளர்வுகளுடன், நான்காம் கட்டமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தெரிவித்தார். CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு என்டிஎம்ஏ பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று கொண்டு மத்திய அரசு சில தளர்வுகளுடன் மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews