நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'
* ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகிறது.
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
* முதல் கட்ட தளர்வில் நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி
* 2ஆம் கட்ட தளர்வில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
* 3ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில், சினிமா ஹால், பொழுதுபோக்கு
*நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கு
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது.
மேற்கண்ட தளர்வுகளை கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.