தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்ட புகார் : 3 பேர் மீது வழக்குப்பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்ட புகார் : 3 பேர் மீது வழக்குப்பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்ற மதுரையை சேர்ந்த பெண் சென்னையில் அரசு தேர்வுத் துறையில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேடுகளை அடுத்து, அரசின் தட்டச்சு தேர்விலும் நடந்த மோசடி வெளியான சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார், அப்பெண் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews