அரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 13, 2019

Comments:0

அரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேலூர் அடுத்த இடையஞ்சாத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக குமரன் நெடுஞ்செழியன் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களை தேவையின்றி திட்டி, அடிப்பாராம். கன்னத்தை கிள்ளுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் புகாரின்படி இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி அங்குலட்சுமி விசாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர் மார்சுக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து ஓவிய ஆசிரியர் குமரன் நெடுஞ்செழியனை சஸ்பெண்ட் செய்து, முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews