கல்லுாரிகளில், 'ஒரே இந்தியா மன்றம்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 09, 2019

கல்லுாரிகளில், 'ஒரே இந்தியா மன்றம்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஒரே இந்தியா; சிறந்த இந்தியா' என்ற பெயரில், கல்லுாரிகளில் மன்றங்களை உருவாக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., பிறப்பித்துள்ள உத்தரவு:பல மாநிலங்கள், மொழிகள், இனங்கள், கலாசாரம் என்றிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக, இந்தியா உள்ளது.இதை வலுப்படுத்தும்வகையில், வல்லபாய் படேலின் பிறந்த நாளான, அக்., 31ல், தேசிய ஒருமைப்பாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி, பல மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை, ஒரே இந்தியாவில் இணைக்கும் விதமாக, 'ஒரே இந்தியா; சிறந்த இந்தியா' மன்றங்களை, பல்கலை மற்றும் கல்லுாரிகளில் துவங்க வேண்டும். இந்த மன்றங்கள் வழியே, மொழி, கலாசாரம், இலக்கியம், உணவு, கல்வி சுற்றுலா சார்ந்த விழாக்களை நடத்த வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews