பதவி உயர்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

பதவி உயர்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் பணியில் சேரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews