`நோ கிராஸ் கோடு...ஒன்லி போலீஸ் கட்டிங்!' - கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 07, 2019

Comments:0

`நோ கிராஸ் கோடு...ஒன்லி போலீஸ் கட்டிங்!' - கோரிக்கை வைத்த ஆசிரியர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, திறன் பயிற்சி வகுப்புகள் எனத் தனியார் பள்ளிக்கு இணையாக முன்மாதிரிப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. கராத்தே, யோகா, சிலம்பம் என மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தலைமுடியை ஒரே மாதிரி வெட்டாமல், பாக்ஸ் கட்டிங், கோடு போடுதல், ஸ்பைக் எனப் பல்வேறுவிதமான தோற்றங்களில் வகுப்பறைக்கு வந்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews