👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூடுதல் டி.ஜி.பி., கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 15 மையங்களில் நடந்த வந்த காவலர் பொது தேர்வு 2019 நடைமுறகைளான கூடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியன தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிமாக ஒத்திவைக்கப்படுகிறது என கூறியுள்ளார். நமது சிறப்பு நிருபர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U