Search This Blog
Thursday, November 07, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 பொது தேர்வுக்கான கட்டணங்களை, வரும், 29ம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், செய்முறை பாடங்கள் இருந்தால், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்கு, 20; சேவை கட்டணம், 5 என, 225 ரூபாய் செலுத்த வேண்டும். செய்முறை இல்லாத பாடங்களுக்கு, 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் பெறப்படும் கட்டணத்தை, 29ம் தேதிக்குள், 'ஆன்லைன்' வழியே, தேர்வு துறைக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பிளஸ் 2 பொது தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.