கனமழை - 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

கனமழை - 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதிகமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை(அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews