காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஹிலா சக்தி கேந்திரா (Mahila Sakthi Kendra) திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் தொகுப்பூதியத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Women Welfare Officer - 01 காலியிடங்கள் District Coordinator - 02 காலியிடங்கள் கல்வித் தகுதி: மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி பாடத்தில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2019/10/2019101593.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2019/10/2019101593.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி : District Social Welfare Officer, O/o District Social Welfare Office, No.43, Gandhi Nagar 2nd Street, Near Indian Overseas Bank, Kanchipuram - 631 501. விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 08.11.2019 மாலை 5.45 மணி வரை
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews