👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரையிலான எஸ்.எஸ்.சி தேர்வின் உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான தேர்வு கால அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் மல்டி டாஸ்கிங், பட்டப்படிப்பு அளவிலான தேர்வுகள், பிளஸ் டூ அளவிலான தேர்வுகள் என பல தேர்வுகள் உள்ளது.
மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு போல், மத்திய அரசு வேலைக்கு எஸ்.எஸ்.சி இன்றியமையாதது ஆகும். எஸ்.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றால், உடனடியாக மத்திய அரசு வேலை கிடைக்கும். அதுவும் தமிழகத்தில் பணியிடத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், சொந்த ஊரிலே மத்திய அரசு வேலை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
அந்த வகையில், தற்போது அடுத்தடுத்து வரும் மாதங்களில் என்னென்ன எஸ்.எஸ்.சி தேர்வுகள் உள்ளது, எப்போது நடைபெறும் என்பது பற்றி உத்தேச தேர்வு கால அட்டவணை வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள்ளாக மொத்தம் 26 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
மல்டி டாஸ்கிங் பணிக்கான தேர்வுகள், மொழி பெயர்ப்பாளர், ஜூனியர் இன்ஜினியர், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த பிளஸ் டூ படிப்பு தகுதிக்கான தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்தர் , டெல்லி போலீஸ் வேலை, சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான தேர்வுகள் உள்ளது.
இந்த தேர்வுகளுக்கு இப்போது தயார் செய்தால் கூட போதும், மேற்கண்ட பணிகளில் ஒன்றை வென்று விடலாம். தேர்வு பாடத்திட்டமும் எஸ்.எஸ்.சி வழங்கியுள்ளது. எனவே, முழு மூச்சாக பாடத்திட்டத்தை படித்து தயார் செய்யும்பட்சத்தில், மத்திய அரசு வேலை எளிதாக கிடைத்து விடும். தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.