கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா? ALL DISTRICTS COMPLETE DETAILS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா? ALL DISTRICTS COMPLETE DETAILS





👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups





தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருக்கும் உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்:
1. தருமபுரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019 மற்றும் 13.10.2019
2. காஞ்சிபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, மதியம் 2.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
3. விருதுநகர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 06.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
4. திருநெல்வேலி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 07.09.2019
5. கரூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 10.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை




6. கிருஷ்ணகிரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 20.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
7. திருப்பூர், தஞ்சாவூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 13.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019, 13.10.2019 மற்றும் 20.10.2019
8. கன்னியாகுமரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 11.09.2019
9. திருச்சி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.10.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
10. வேலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019
11. மதுரை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019




12. கடலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 12.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019
13. ராமநாதபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 26.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019
14. பெரம்பலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 23.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019
பணிகள்:
மத்திய கூட்டுறவு வங்கிப் பணிகள்: உதவியாளர் / எழுத்தர்




காலியிடங்கள்:
1. காஞ்சிபுரம் - (108 + 130) = 238
2. திருச்சி - (68 + 74) = 142
3. விருதுநகர் - (55 + 64) = 119
4. கிருஷ்ணகிரி - 50
5. கரூர் - 30
6. கன்னியாகுமரி - 40
7. வேலூர் - 60
8. திருப்பூர் - 68
9. மதுரை - 79
10. தஞ்சாவூர் - 163




11. பெரம்பலூர் - 21
12. தருமபுரி - 119
13. திருநெல்வேலி - 70
14. கடலூர் - 59
15. ராமநாதபுரம் - 38
வயது: (01.01.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3) பெற்றவர்கள் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
1. தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
1. காஞ்சிபுரம்: http://www.kpmdrb.in/
2. திருச்சி: http://www.trydrb.in/
3. விருதுநகர்: http//www.vnrdrb.net/
4. கிருஷ்ணகிரி: www.drbkrishnagiri.net/
5. கரூர்: http://www.drbkarur.net/




6. தருமபுரி: http://drbdharmapuri.net/
7. மதுரை: http://drbmadurai.net/
8. கடலூர்: http://www.cuddrb.in/
9. ராமநாதபுரம்: http://www.drbramnad.net/
10. பெரம்பலூர்: http://www.drbpblr.net/

குறிப்பு:
ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரியும், கால அவகாசமும் மாறுபடும்.
தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு
2. நேர்முகத்தேர்வு
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.




👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews