பட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 21, 2019

Comments:0

பட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை பட்டப்படிப்பு, கூட்டுறவு பயிற்சி மற்றும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை காத்திருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழுவிபரங்களை தற்போது பார்ப்போம் பணி: உதவியாளர் காலியிடங்கள்: 60 சம்பளம்: மாதம் ரூ.16,000 - 54,000
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வரை தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் அறிவு தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019 விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 விண்ணப்பிக்க டைசி தேதி: 30.09.2019" விண்ணப்பம் செய்ய
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews