தமிழ் பல்கலை. பணியாளர்கள் நியமன முறைகேடு வழக்கு: மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

தமிழ் பல்கலை. பணியாளர்கள் நியமன முறைகேடு வழக்கு: மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017 - 18 வரை பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக முருகேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews