👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017 - 18 வரை பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக முருகேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U