அதன்படி சிவகங்கை - 10, தேவகோட்டை - 12, திருப்புத்துார் - 5 என மூன்று கல்வி மாவட்டத்திலும் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இனி தொடக்க பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவகங்கை - 10, தேவகோட்டை - 12, திருப்புத்துார் - 5 என மூன்று கல்வி மாவட்டத்திலும் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இனி தொடக்க பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.