B.E: ஜூலை 30-இல் எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

B.E: ஜூலை 30-இல் எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஆணையின்படி அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களில், எஸ்.சி. பிரிவினர் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் ஜூலை 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பட்டியலின மாணவர்கள் ஜூலை 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நேரில் பதிவு செய்யவேண்டும்இதற்கான அறிவிப்பு ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்படும். ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்ற பட்டியலின விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பினால், அவர்களுடைய அசல் சான்றிதழ்களுடனும், அசல் ஒதுக்கீட்டு ஆணையுடனும், பதிவு செய்து, சென்னையில் நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews