பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்!சென்னையில் உள்ள ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளோர் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் பயிற்சி பணிகள்!பணிகள்: கார்ப்பெண்டர் எலக்ட்ரீசியன் ஃபிட்டர் மெசினிஸ்ட் பெயிண்டர் வெல்டர் மொத்த காலியிடங்கள் = 992 முக்கிய தேதிகள்: அறிவிப்பாணை வெளியான தேதி: 20.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.05.2019, காலை: 09.30 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2019, மாலை: 05.00 மணி வரை பயிற்சி தொடங்கும் காலம்: 01.10.2019க்கு பிறகு வயது வரம்பு: (01.10.19 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: 1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் போன்றோருக்கு இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை. 2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் தவிர மற்றவர்களுக்கான கட்டணம்: ரூ.100 விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை: வங்கிகள் மூலம் செலுத்தும் போது, கீழ்க்கண்டவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
1.அக்கவுண்ட் பெயர்: FA&CAO / ICF 2.அக்கவுண்ட் நம்பர்: 05680210000328 3.வங்கியின் பெயர்: UCO Bank / ICF Colony / Chennai 4. IFSC கோடு: UCBA0000568 5. MICR நம்பர்: 600028006 குறிப்பு: வங்கி காசோலையில் Remarks-இல் விண்ணப்பதாரரின் பதிவெண்ணை குறிப்பிட வேண்டும். இல்லையேல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கல்வித்தகுதி: 1. முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 2. ஐடிஐ படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்றபாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சியுடன் பயிற்சி சார்ந்த நேஷனல் ட்ரேடு சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு: இன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
பயிற்சி காலம்: 1. ஐடிஐ படித்தவர்கள்: ஒரு வருடம் 2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: ஒரு வருடம் 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை பயிற்சிக்கால ஊக்கத்தொகை: 1. ஐடிஐ படித்தவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.7,350 வரை வழங்கப்படும். 2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: மாதம் ரூ.5,700 முதல் ரூ.6,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், http://pbicf.gov.in/app_mainpage - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, http://pbicf.gov.in/app2019notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews