👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றமில்லை - செங்கோட்டையன்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்கள், 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் அத்தேர்வை எழுத வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U