👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும், 503 எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, மதுரை, கோவை, திருச்சி என, பல்வேறு மாவட்டங்களில், போலீஸ் - எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வரும், 503 பேருக்கு, நேற்று இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். இவர்களுக்கான பணி இடங்கள் விரைவில் ஒதுக்கப்படும் என, உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U