👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
2019-20 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 10,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் விற்பனை தொடங்கப்பட்டது. பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
60% புத்தகங்கள் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும்; 40% புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். 2,3,4,5 மற்றும் 7-ம் வகுப்புகளுக்காக புதிய பாட புத்தகங்கள் சில நாட்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்யூ.ஆர். குறியீடு, பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 10, 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது. பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு்ளளன. 60% புத்தகங்கள் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் எனவும், 40% புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவி்த்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U