👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு அரசு, நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் (நிலை 3) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வு நடைபெற்றது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்