👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இது குறித்து ஆல்பா பள்ளியின் இயக்குனர் தனத்தியாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ- மாணவியர்களுக்காக ஆல்பா பள்ளியில் &'பிரிட்ஜ் கோர்ஸ்&' துவக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு ஆல்பா பள்ளி மற்றும் பன்சால் என்கிற நிறுவனத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அடிப்படைக்கல்வி தெரியாமல் உள்ளனர். குறிப்பாக அறிவியல், கணிதம் உட்பட பல்வேறு பாடங்களில் அடிப்படை கல்வி தெரியாமல் உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்