ஆசிரியர்கள் அரசை மிரட்டும் வகையில் போராட்டம் நடத்துவது இளைய சமுதாயத்தினரிடையே தவறான எண்ணங்களை விதைப்பதாக உள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

ஆசிரியர்கள் அரசை மிரட்டும் வகையில் போராட்டம் நடத்துவது இளைய சமுதாயத்தினரிடையே தவறான எண்ணங்களை விதைப்பதாக உள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசிடம் நியாயமாக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பண லாபத்திற்காக தனியாக டியூசன் எடுப்பதை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். லாப நோக்கத்துடன் டியூசன் எடுத்து மாணவர்களிடம் சம்பாதிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்கள் அரசை மிரட்டும் வகையில் போராட்டம் நடத்துவதாகவும், இது இளைய சமுதாயத்தினரிடையே தவறான எண்ணங்களை விதைப்பதாக உள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews