பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என அரசு சட்டக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews