அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய 8 வயது தனியார் பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 12, 2019

அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய 8 வயது தனியார் பள்ளி மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது உண்டியல் சேமிப்பு பணத்தை அரசு பள்ளிக்கு கட்டிட நிதியாக வழங்கியுள்ளார். திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த சஷ்டிஹா என்னும் அந்த மாணவிக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக 3 உண்டியல்களில் அவர் சேமித்து வைத்த சுமார் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதியாக வழங்கினார். பள்ளி வளாகத்தில் வைத்தே 3 உண்டியல்களையும் திறந்த அந்த மாணவி, அதில் இருந்த பணத்தை எண்ணி தலைமையாசிரியையிடம் வழங்கினார். சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவிக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews