கல்லூரிகளில் தீயணைப்பு கருவி: பல்கலை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 03, 2019

கல்லூரிகளில் தீயணைப்பு கருவி: பல்கலை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது அதேபோல, அனைத்து கல்லுாரிகளின் கட்டடங்களிலும், தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்தக் கருவிகள், ஐ.எஸ்.ஐ., என்ற, இந்திய தர நிர்ணயம் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews