அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் உண்டு, உறைவிட வசதியுடன் இன்று தொடங்கின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் உண்டு, உறைவிட வசதியுடன் இன்று தொடங்கின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் உண்டு, உறைவிட வசதியுடன் இன்று தொடங்கின. கடந்த செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட 23 ஆயிரம் மாணவர்களில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தற்போது தொடங்கியுள்ள பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மே 3ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள 11 தனியார் கல்லூரிகளின் வளாகத்தில் காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் அனுபவம் பெற்ற பேராசிரியர்கள், வெளிமாநில நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சிக்கு தேர்வாகாத மாணவர்கள், விசாட் தொழில்நுட்பம் மூலம், காணொலிக் காட்சி வாயிலாக 412 மையங்களில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews