👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., கணக்கு பதிவியல் தேர்வில், வினாத்தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. கணக்கு பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' பாடத்திற்கான தேர்வு, நேற்று நடந்தது.
இந்த தேர்வில், முந்தைய ஆண்டுகளை விட, வினாத்தாள் எளிதாக இருந்தது.பல கேள்விகள், நீண்ட விடை எழுதும் வகையில் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, பல கேள்விகள், புத்தகத்தில் இருந்து நேரடியாக வந்ததால், மாணவர்கள் எளிதாக பதில் அளிக்க முடிந்தது.
அதேநேரம், வினாத் தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்