👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக, சங்கங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. இவை, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ், சங்கங்களை துவக்குவோர், பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளரிடம், பதிவு செய்ய வேண்டும்.ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு - செலவு கணக்குகளை, மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யார் பதிவு மாவட்டத்துக்கு உட்பட்ட, 155 சங்கங்கள், முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இந்த சங்கங்கள் கலைக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்