தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் 29-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. பொதுதேர்வு மொத்தம் 3731 மையங்களில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 12,546 பள்ளிகளில் இருந்து 9,59,618 பேர் எழுதுகின்றனர். சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மத்திய சிறைகளில் 152 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews