👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
சேலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகல்விளக்குகளை ஏற்றி நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படது. சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் VOTE ON APRIL 18 என்று தோன்றும் வகையில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்து கொண்டு, தேர்தல் பணியாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்