திருக்காட்டுப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 2 அடி உயர மாணவி : சக மாணவிகள் தூக்கி வந்தனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 22, 2019

திருக்காட்டுப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 2 அடி உயர மாணவி : சக மாணவிகள் தூக்கி வந்தனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரியை சேர்ந்த 2 அடி உயரமுள்ள மாணவி, 10ம் வகுப்பு தேர்வெழுத சக மாணவிகள் தூக்கி வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி மாதா கோயில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகள் சுவேதா (15). இவர் 2 அடி உயரம் மட்டுமே உள்ளவர்.
இவர் அருகில் உள்ள பூண்டி சின்னராணி உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை தினம்தோறும் அவரது அண்ணன் தான் பள்ளி கொண்டு சென்று விட்டு வருவார். இந்நிலையில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத திருக்காட்டுப்பள்ளி தேர்வு மையத்திற்கு சுவதோவை சக பள்ளி மாணவிகளே தூக்கி வந்தனர். பின்னர் பரிட்சை முடிந்ததும் வீட்டுக்கு சக பள்ளி மாணவிகள் தூக்கி சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews