👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கிராமத்தை தத்தெடுக்கும் திட்டம், வரும் மே மற்றும் - ஜூன் மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில், கிராமத்தை தத்தெடுக்கும் திட்டம் வாயிலாக, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, வேளாண் பல்கலை தரப்பில், புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு செய்யப்படும் கிராமங்களில், முதல்கட்டமாக ஆய்வு பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. ஆய்வில், கிராம மக்களின் அடிப்படை பொருளாதாரம், விவசாயிகளின் வருமானம், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், மானாவாரி நிலங்களின் தன்மை, மண் வளம், உற்பத்தி திறன் என அனைத்து தகவல்களும் தொகுக்கப்படவுள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்