👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
2 வயதிலேயே 40 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் கண்டு மதுரையை சேர்ந்த காவ்யா ஶ்ரீ எனும் சிறுமி உலக சாதனைப் படைத்து Will Medal of World record-ஐ வாங்கி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் - திவ்யா தம்பதியின் 2 வயது குழந்தை காவ்யாஸ்ரீ. இக்குழந்தையின் பெற்றோர், இந்தியா உள்பட 40 நாடுகளின் தேசிய கொடிகளையும், நாட்டின் பெயரையும் கற்றுக்கொடுத்தனர். அவற்றை அழகாக புரிந்துக் கொண்டு அதனை மீண்டும் அவளாகவே கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்