👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

அன்னவாசல்,ஜன.5: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர்கள் குடுமியான்மலை கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணி கல்லூரி முதல்வர் முனைவர் சிவசுப்ரமணியம் வழிகாட்டுதலின் பேரில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் சுகன்யாகண்ணா முன்னிலையில் நடைபெற்றது.
பேரணியில் வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தவாறு பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்,சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்