அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 24, 2018

அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

கோபிநாதம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று காலை, 11:30 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வந்தார். 12:00 மணி வரை, மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தினார்
அப்போது, மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார். பின், 2018-19ம் கல்வியாண்டில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கோபிநாதம்பட்டி பள்ளியில் நடத்த அனுமதி வழங்கியதற்கு, ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews