கோபிநாதம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று காலை, 11:30 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வந்தார். 12:00 மணி வரை, மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தினார்
அப்போது, மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார். பின், 2018-19ம் கல்வியாண்டில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கோபிநாதம்பட்டி பள்ளியில் நடத்த அனுமதி வழங்கியதற்கு, ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்