தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 08, 2023

Comments:0

தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது



தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

4 மாவட்டங்களிலும் நாளை தனியார் பள்ளிகளையும் திறக்க கூடாது என உத்தரவு



“ சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை எவ்வித பள்ளிகளும் இயங்காது வரும் திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படும் " என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews