Breaking

Thursday, November 03, 2022

கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.11.2022

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

1.சென்னை (பள்ளி, கல்லூரிகள்)
2.திருவள்ளூர் (பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் தாலுக்கா மட்டும் பள்ளிகள்)
3.காஞ்சிபுரம் (குன்றத்தூர் தாலுக்கா பள்ளி, கல்லூரிகள்)
4.மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்)
5.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகள்)
6.தஞ்சாவூர் (பள்ளிகள்)
7.நாகை (பள்ளிகள்)
புதுச்சேரி,காரைக்கால் (நாளை மற்றும் நாளை மறுநாள்) இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.11.2022

கனமழை காரணமாக நாளை புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அமைச்சர் நமச்சிவாயம்

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை ( 04.11.2022 )விடுமுறை?

இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog