Breaking

Tuesday, July 26, 2022

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன் விழா ஆண்டு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மவுலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீப கால சம்பவங்கள் மன வேதனை அளிப்பதாகவும், எத்தகைய இடையூறுகளையும் மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog