பத்திரிகை செய்தி - தினமலர்
ஆசிரியர் பணி வரமா ? சாபமா ? என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவுக்கு ஆசிரியர்களின் வேதனை உச்சத்தில் உள்ளது.
விருதுநகர் , கடலுார் மாவட்ட தலைமை ஆசிரியைகள் சிலர் வெளியிட்ட ஆடியோ பதிவு ஆசிரியர் பணி சாபமே என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.