பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம்

பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம்

பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனறும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews