Breaking

Wednesday, June 09, 2021

ஆன்லைன் வகுப்புகளில் பள்ளி மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்.

ஆன்லைன் வகுப்புகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு அதிகாரிகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog