12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்திய பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸி அளித்த பேட்டி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 10, 2021

Comments:0

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்திய பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸி அளித்த பேட்டி!

மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews