மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஏப்ரல் 6 -ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு - அனைத்து நிறுவனங்களுக்கும் மாநில தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (சிஏ) அல்லது ஐசிடபிள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நாளை (16-ம் தேதி) கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews