கோயில் பணியாளர் தேர்வு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

கோயில் பணியாளர் தேர்வு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அர்ச்சகர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நடவடிக்கையை தொடர அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews