Breaking

Saturday, March 20, 2021

புதுச்சேரியில் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை குறித்து பரிசீலனை..துணை நிலை ஆளுநர் தமிழிசை.

புதுச்சேரியில் கொரோனா பரவி வருவதால் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை குறித்து பரிசீலனை செய்து வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையை சமாளிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog