கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews