பிப்.15ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் செல்ல அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

பிப்.15ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் செல்ல அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பிப்ரவரி 15ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் செல்ல தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை மற்றும் பயண சீட்டை காண்பிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews