சட்டபடிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 04, 2020

Comments:0

சட்டபடிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு - தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்டபடிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு வழங்கறிஞர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரியர் தேர்வுகள் நடத்துவது குறித்து சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும் என தமிழக அரசு தலைமை வழங்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews